Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: சென்னையில் என்ன விலை?

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (07:59 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்கு உள்ளார்கள் என்பதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னையில் மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்தது எடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 100.44 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 19 காசுகள் அதிகரித்தது அடுத்து ரூபாய் 93.91 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது 
 
தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயை தாண்டியுள்ள நிலையில் விரைவில் டீசலும் 100 ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments