Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை வாங்கிய தம்பதி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (07:45 IST)
மதுரையில் ஆதரவற்றோர் தாயிடம் இருந்து குழந்தையை வாங்கிய தம்பதி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
மதுரை ஜெயந்திபுரம் சாலையோரம் வசித்த பெண்ணிடமிருந்து குழந்தையை வாங்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தையை வாங்கிய பாலச்சந்திரன், அவரது மனைவி மற்றும் போலி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
 
மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 6 குழந்தைகள் பிறந்ததில் மூன்று குழந்தைகள் இறந்து விட்டதாக தகவல் வந்தது. இதனை அடுத்து மூன்று குழந்தைகளை போலி சான்றிதழ் மூலம் வளர்க்க கொடுத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments