Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலுக்கு அறிவுரை கூறிய பேரூர் ஆதீனம் !

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (18:12 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அடிமட்டத்தில் இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும் அப்படிச் செய்தால் இன்னும் குறைந்த காலத்தில் மறுமலர்ச்சியை காணமுடியும் என நடிகர் கமல்ஹாசனுக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரை அறிவுறை கூறினார்.

கோவையில் மக்கள் அதிகம் மரியாதை வைத்துள்ள பேரூர் ஆதினம், சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரை கடந்த சில நாட்களுக்கு முன்னர்கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments