Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலுக்கு அறிவுரை கூறிய பேரூர் ஆதீனம் !

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (18:12 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அடிமட்டத்தில் இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும் அப்படிச் செய்தால் இன்னும் குறைந்த காலத்தில் மறுமலர்ச்சியை காணமுடியும் என நடிகர் கமல்ஹாசனுக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரை அறிவுறை கூறினார்.

கோவையில் மக்கள் அதிகம் மரியாதை வைத்துள்ள பேரூர் ஆதினம், சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரை கடந்த சில நாட்களுக்கு முன்னர்கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments