Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளிர் விடுதியில் நள்ளிரவில் 3 மாணவிகளிடம் வாலிபர் செய்த சேட்டை என்ன தெரியுமா?

மகளிர் விடுதியில் நள்ளிரவில் 3 மாணவிகளிடம் வாலிபர் செய்த சேட்டை என்ன தெரியுமா?
, ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (21:54 IST)
நாகர்கோவில் கல்லூரி ஒன்றின் மகளிர் விடுதியில் நள்ளிரவில் நுழைந்த வாலிபர் ஒருவர் 3 மாணவிகளில் செல்போனை திருடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 


சமீபத்தில் நாகர்கோவிலை சேர்ந்த நிஷாந்த் என்பவர் ஒரு வழிப்பறி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் செய்த விசாரணையில் அவர் பல இடங்களில் திருடியதும், குறிப்பாக சமீபத்தில் மகளிர் விடுதி ஒன்றில் 3 மாணவிகளின் செல்போனை திருடியதும் தெரிய வந்தது.

3 மாணவிகளின் செல்போனை திருடியபோது அவர்களுடைய செல்போனிலேயே மாணவிகளை போட்டோ எடுத்து சேவ் செய்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவிகளின் செல்போனில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் சட்டவிரோதமாக பயன்படுத்தினாரா? என்பது குறித்த விசாரணையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா உயிரை குடித்த பழச்சாறு! திட்டமிட்டு கொடுக்கப்பட்டதா?