Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் தியேட்டர்களை திறக்க அனுமதி- முதல்வர் உத்தரவு

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (19:05 IST)
கேரளாவில் வரும் 25 ஆம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்தாண்டு கொரொனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்தது.

இந்நிலையில் இந்தாண்டு கொரொனா இரண்டாம் அலைப் பரவல் பரவத் தொடங்கியதை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஆமலில் உள்ளது. இருப்பினும் கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அம்மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்‌ஷிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில்  கேரளாவில் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் உத்த்ரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments