Webdunia - Bharat's app for daily news and videos

Install App

CMC-க்கு கோவிஷீல்டு, கோவாக்சின் மருந்துகளை கலந்து பரிசோதிக்க அனுமதி!!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (11:41 IST)
இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அனுமதி அளித்துள்ளார். 

 
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கோவிஷீல்டு மற்றும் கோவாக்சினை கலந்து செலுத்தினால் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் இந்தியாவில் இந்த இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய மருத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளை கலந்து பயன்படுத்துவது குறித்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை ஒப்புதல் வழங்கி உள்ளது.
 
இதனையடுத்து வேலூர் சிஎம்சியில் 300 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளை கலந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதே போல கோவாக்சினுடன் பாரத் பயோடெக் உற்பத்தி செய்யும் இன்டராநசல் தடுப்பூசி மருந்தையும் கலந்து பரிசோதிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments