Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்ஃபி மோகத்தால் கூவத்தில் விழுந்த இளைஞர்! – 8 மணி நேரம் கழித்து மீட்பு!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (11:12 IST)
சென்னையில் கூவத்தில் விழுந்த இளைஞரை 8 மணி நேரம் கழித்து மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பிரபல நேப்பியர் பாலத்தின் மீது இரவு 10 மணியளவில் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். செல்ஃபி எடுக்க பாலத்தின் ஓரத்திற்கு சென்ற அவர் தவறி கூவம் ஆற்றில் விழுந்துள்ளார்.

காப்பாற்ற கோரி பல மணி நேரமாக அவர் கத்தியும் பாலத்தில் சென்றவர்களுக்கு கேட்கவில்லை. இந்நிலையில் அதிகாலை 6 மணியளவில் அவ்வழியாக சென்ற காவலர் ஒருவர் கூவத்திலிருந்து சத்தம் கேட்கவும் விரைந்து இளைஞரை மீட்டுள்ளார். இரவு முழுவதும் இளைஞர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஆற்றில் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments