கோயில் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்- அமைச்சர் தகவல்

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (19:17 IST)
சமீபத்தில் நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையாக இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று 50 நாட்களை நெருங்கும் நிலையில், அதிமுகவினர் உள்ளிட்ட பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.,

இந்நிலையில் இன்று அமைச்சர் சேகர் பாபு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர்களாக உள்ளோர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கோயில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

தீபாவளி தினத்தில் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments