Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்!!

Arun Prasath
செவ்வாய், 12 நவம்பர் 2019 (11:14 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் வெளிவந்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகள் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்ய அவரது தாயார் அற்புதம்மாள் பல வருடங்களாக போராடி வருகிறார். பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை குறித்து பல அமைப்புகளும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பேரறிவாளன் தந்தையின் உடல்நலம் கருதி அவருக்கு ஒரு மாத பரோல் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று சிறையிலிருந்து வெளியே வந்தார். எனினும் அவருக்கு சிறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஆண்டு பேரறிவாளன் ஒரு மாத காலம் பரோலில் வெளிவந்துள்ளார், என்பது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments