Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி? – கூகிளில் தேடும் மக்கள்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (11:15 IST)
தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில் தக்காளி இல்லாமல் சமைப்பது பற்றி மக்கள் கூகிளில் தேடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்த நிலையில் மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் இன்று தக்காளி விலை அதிகபட்சமாக கிலோ ரூ.150 ஐ தொட்டுள்ளது.

தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதால் மக்கள் பலரும் தக்காளி வாங்க முடியாத சூழலில் சிக்கியுள்ளதால் கூகிளில் தக்காளி இல்லாமல் குழம்பு, சட்னி போன்றவை செய்வது எப்படி என தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த ஸ்க்ரீன்ஷாட்டுகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments