Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முழு ஊரடங்கு… இன்றே காசிமேட்டில் கூடிய கூட்டம்!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (09:55 IST)
கொரோனா உருமாறிய வைரஸான ஒமிக்ரான் பரவல் அதிகமாகியுள்ளதால் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் இரவு ஊரடங்கும், வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் பெருவாரியான மக்களின் விருப்ப உணவாக மீன் உள்ளிட்ட இறைச்சி உணவுகள் உள்ளன.
நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று சனிக்கிழமையே சென்னை காசிமேடு உள்ளிட்ட மின் பிடி தளங்களில் மக்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments