Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த மாநிலங்களில் இருந்து வந்தால் தனிமைப்படுத்துதல் கட்டாயம்! தமிழக அரசு அறிவிப்பு!

இந்த மாநிலங்களில் இருந்து வந்தால் தனிமைப்படுத்துதல் கட்டாயம்! தமிழக அரசு அறிவிப்பு!
, வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:22 IST)
கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இப்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் இப்போது கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவை சாட ஸ்டாலின் வாய்ஸ் எடுத்த டிடிவி!!