Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (18:30 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்ட்ரோல் பங்குகளிலும் தற்பொழுது கூட்டம் அலைமோதுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.  
 
அடுத்த 24 மணி நேரம் கழித்துதான் எதுவாக இருந்தாலும் தெளிவாக கூறமுடியும் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.  சற்று நேரத்திற்கு முன்னர் வெளியான அறிக்கையில் “கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. முக்கிய உறுப்புகள் அனைத்தும் மிகவும் மோசமடைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகமெங்கும் 1 லட்சம், போலீஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்பபட்டுள்ளது.
 
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பலர் பெட்ரோல் பங்குகளில் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். பெட்ரோல் டீசலை கேன்களில் வாங்கிச் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments