Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பெசண்ட் நகர் கடற்கரைக்கு செல்ல தடை!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (09:27 IST)
சென்னை பெசண்ட் நகர் கடற்கரைக்கு செல்ல தடை!
ஏற்கனவே சென்னை மெரினா உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைக்கும் ஞாயிற்றுக்கிழமை செல்ல தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது தெரிந்ததே. இதனால் நேற்று சென்னை மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நாளை சென்னையின் மற்றொரு முக்கிய கடற்கரையான பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் நாளை தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
தேரோட்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் கண்டு கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக நாளை பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வர போலீசார் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments