Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து வாக்கு செலுத்தும் மக்கள்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (10:42 IST)
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நிலையில் 7 முனைப் போட்டி நிலவுகிறது. 
 
தேமுதிக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆமமுக, மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் போட்டியிடுகின்றனர். 
 
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடங்கிய சற்று நேரத்திலேயே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments