Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இரண்டாவது அலை பரவல்… ரேஷன் கடைகளில் கைரேகை பதிக்க தயக்கம் காட்டும் மக்கள்!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (07:58 IST)
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க பயோமெட்ரிக் எந்திரங்களில் கைரேகைகளை வைக்கும் முறை இப்போது அமலில் உள்ளது.

தமிழகம்  எங்கும் நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் ஸ்மார்ட் கார்ட்கள் ஸ்கேன் செய்யப்பட்டு குடும்ப நபர்களின் கைரேகை வைக்கப்பட்டால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் மக்கள் பலரும் கைரேகைகளை வைக்க தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இதனால் கொரோனா அச்சம் குறையும் வரை கைரேகை வைப்பது தேவையில்லை என்று அரசு அறிவிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 10 மாவட்டங்களை வெளுக்கப் போகும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

பல்லாவரம் பாலத்தில் கல்லூரி பேருந்து விபத்து.. 10 விமானனங்கள் தாமதம்..!

பிரதமர் மோடியின் தமிழக வருகை திடீர் ரத்து.. என்ன காரணம்?

பீகாருக்கு ரூ.13 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள்! தேர்தலையொட்டி வாரி வழங்கிய மோடி!

அசல் இருக்கும்போது நகலை தேடி ஏன் மக்கள் போக வேண்டும்: விஜய் குறித்து திமுக விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments