Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களே உஷார் !செல்போனில் செய்தி பார்த்தல் பணம்.... ரூ.100 கோடி மோசடி !

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (22:40 IST)
செல்போன் செயலியில் செய்தி பார்த்தால் பணம் தருவதாக கூறிச் சுமார். 100 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளனரென  போலீஸில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அபெக்ஸ் என்ற நிறுவனம் செல்போன் செயலியில் வரும் செய்தியை மட்டும் பார்த்தால் போதும் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று கூறி ஆசைகாட்டி விளம்பரம் செய்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 1 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர். இதனால் ரூ. 100 கோடி முதலீடு நடைபெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இதில் நிறுவனம் சொன்னபடி கடந்த மார்ச் முதல் செயலில் செயலிழந்துவிட்டதால் பணம் வழங்கப்படவில்லை என்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் ஒரு ஏழைத் தந்தையின் மகன்.. விதவிதமாக உருட்டிய எலான் மஸ்க்! - வீடியோவில் வெளியான குட்டு!

பாலாற்றில் கழிவு நீர்: உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு: அன்புமணி கோரிக்கை..!

நாளை முதல் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு.. அதிர்ச்சியில் தமிழக மக்கள்..!

தவெகவில் இணையும் அதிமுக பிரமுகர்.. பனையூர் அலுவகத்திற்கு வருகை..!

சர்க்கரை நோயாளிக்கு ஊசி போட்டதால் உயிரிழப்பு.. மேலும் 5 பேர் பாதிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments