Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களே உஷார் !செல்போனில் செய்தி பார்த்தல் பணம்.... ரூ.100 கோடி மோசடி !

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (22:40 IST)
செல்போன் செயலியில் செய்தி பார்த்தால் பணம் தருவதாக கூறிச் சுமார். 100 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளனரென  போலீஸில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அபெக்ஸ் என்ற நிறுவனம் செல்போன் செயலியில் வரும் செய்தியை மட்டும் பார்த்தால் போதும் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று கூறி ஆசைகாட்டி விளம்பரம் செய்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 1 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர். இதனால் ரூ. 100 கோடி முதலீடு நடைபெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இதில் நிறுவனம் சொன்னபடி கடந்த மார்ச் முதல் செயலில் செயலிழந்துவிட்டதால் பணம் வழங்கப்படவில்லை என்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments