Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாறாங்கல்லை கார் மீது போட்ட மக்கள் – ஏன் தெரியுமா ?

Webdunia
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (14:55 IST)
ஈரோடு மாவட்டத்தில் விபத்து ஏற்படுத்தி இருவரை படுகாயமடைய வைத்த வாடகை கார் ஓட்டுனரை உறவினர்கள் தாக்கியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே நரிப்பள்ளம் என்ற பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் மீது வாடகைக் கார் ஒன்று மோதியதை அடுத்து இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்து உடனடியாக வந்த 108 வாகனம் இருவரையும் ஏற்றுச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தது.

இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த அடிபட்டவர்களின் உறவினர்கள் கார் ஓட்டுனரை தாக்கினர். பின்னர் காரின் மேல் பாறாங்கல்லைப் போட்டு சேதப்படுத்தினர். அந்த இடத்துக்கு வந்த போலிஸார் டிரைவரை அவர்களிடம் இருந்து காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானார்..!

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.. அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி..!

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

ஏன் என்கிட்ட கேக்கறீங்க? எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? - திமுக மீது பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments