Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் பேசாமல் இருப்பதே நல்லது: பழ.நெடுமாறன்

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (15:08 IST)
ஆளுநர் பேசாமல் இருப்பது அவருக்கு நல்லதே என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழநெடுமாறன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சமீபத்தில் திருக்குறளுக்கு ஜியூ போப் எழுதிய உரை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.  இந்த கருத்திற்கு தமிழறிஞர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
தமிழ் இலக்கியம் தமிழர் பண்பாடு குறித்து தனது அறியாமையை வெளிப்படுத்துவதை விட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசாமல் இருப்பது நல்லது என்பதை உணர வேண்டும் என தேசிய முன்னணி தலைவர் பழநெடுமாறன் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே மதுரை எம்பி வெங்கடேசன் ஆளுநரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது பல நெடுமாறனும் தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments