Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்...பலி எண்ணிக்கை உயர்வு ! ஐ.நா., எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (15:02 IST)
உலகில் வல்லரசு நாடான ரஷ்யா, அதன் அண்டை நாடான உக்ரைன் மீது ராணுவப் படையெடுத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

6 மாதங்களாக நடந்து வரும் இந்தப் போரில் இரு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கான வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவை எதிர்த்துப் போரிட சமீபத்தில், அமெரிக்கா நாடு பல ஆயிரம் கோடியில் ராணுவப் தளவாடங்கள் வாங்க நிதி உதவி செய்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.. இந்தத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

 கடந்த 24 ஆம் தேதிதான் உக்ரன் நாடு சுதந்திர தினம் கொண்டாடியது. இந்த நிலையில் இன்று  நேற்று முன் தினம் ராணுவ ரயில் மீது  நடந்த இத்தாக்குதலில், 20 பேர் பேர் உயிரிழந்தனர், சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தற்போது பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐநாசபையும் ஐரோப்பிய  நாட்டுத்ந்தலைவர்களுக்கும் ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடித்து துவைக்கும் வெயில்.. இனி மதியம் வரை மட்டுமே வேலை! - ஒடிசா அரசு அறிவிப்பு!

1 லட்ச ரூபாய் பில்லா? நீங்க கரண்ட் பில் கட்டாம இருந்துட்டு..!? - கங்கனாவை வறுத்தெடுத்த மின்வாரியம்!

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

அடுத்த கட்டுரையில்
Show comments