Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை நியாய விலை கடைகளில் பேடிஎம் மூலம் பணவர்த்தனை.. விரைவில் தமிழகம் முழுவதும்..!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:15 IST)
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பேடிஎம் மூலம் பொருட்கள் வாங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்கினால் அதற்கு ரொக்கமாக பணம் கொடுத்து வந்த பொதுமக்கள் இனிமேல் பேடிஎம் மூலம் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதியில் உள்ள 562 நியாய விலை கடைகளில் சென்னை நகரில் 1500 கடைகளில் பேடிஎம் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் உள்ள மீதமுள்ள கடைகள் மற்றும் தமிழக முழுவதும் உள்ள கடைகளுக்கு விரைவில் பேடிஎம் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments