Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை: அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (08:08 IST)
சென்னை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தோல் நோய் சிகிச்சைக்காக திருப்பத்தூரை சேர்ந்த ரஞ்சிதம் என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டு இருந்தார் 
 
அவர் நோயால் ஏற்பட்ட வலி காரணமாக மிகுந்த அவதிப்பட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் திடீரென உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கி ரஞ்சிதம் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது 
 
இதனை அடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments