Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது 60: அமலுக்கு வந்த உத்தரவு!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (09:03 IST)
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 என சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அறிவித்து நிலையில் அந்த உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 ஆக நீடிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த பள்ளி கல்வித்துறை பகுதிநேர ஆசிரியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவார்கள் என சமீபத்தில் அறிவித்தது. 
 
அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டு நிலையில் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 ஆக நியமிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது 
 
இதுவரை பகுதி நேர ஓய்வு பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments