Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலித்ததால் பெற்ற மகளை மொட்டை அடித்து துன்புறுத்திய பெற்றோர்

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (14:24 IST)
மதுரை அருகே பெண் ஒருவர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்ததால், அவரது பெற்றோர் பெண்ணிற்கு மொட்டை அடித்து கொடுமை படுத்திய சம்பவம் அரங்கேரியுள்ளது.
மதுரை மாவட்டம் தன்னூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா. இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அபிநயா வெங்கடேஸ்வரன் என்ற ஆட்டோ டிரைவரை காதலித்து வந்தார். இவர்களின் காதல் விஷயம் அபிநயா வீட்டிற்கு தெரிய வரவே, அவரது பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய அபிநயா வெங்கடேஸ்வரனை திருமணம் செய்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீஸார் அபிநயா வீட்டாரை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அபிநயாவை அவரது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில் வீட்டிற்கு சென்ற அபிநயாவை அவரது பெற்றோர் மொட்டை அடித்து துன்புறுத்தியுள்ளனர். போலீஸார் அபிநயாவின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments