Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்!

sinoj
திங்கள், 1 ஏப்ரல் 2024 (18:34 IST)
தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி ஆரம்பித்த அட்மிஷன் 32 நாட்களில் 3 லட்சத்தை எட்டியுள்ளது.
 
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்   கடந்த மார்ச் 1 ஆம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் பெற்றோர் ஆர்வத்துடன் மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.
 
தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி ஆரம்பித்த அட்மிஷன் 32 நாட்களில் 3 லட்சத்தை எட்டியுள்ளது.
 
அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21 ஆயிரம் குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்த்துள்ளனர்.
 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16,750 குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments