Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படிக்காமல் டிவி பார்த்த சிறுவனுக்கு பெற்றோர் விநோத தண்டனை!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (22:43 IST)
சீனாவில் படிக்காமல் டிவியை பார்த்த சிறுவனுக்கு பெற்றோர் வித்தியாசமான தண்டனை கொடுத்தனர்.
 

பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவது வழக்கம்.  ஆனால், வீட்டிற்கு வந்து சிறுவர்கள் அதைச் செய்து முடிக்கிறார்களா? என்பதுதான் கேள்விக்குறி.
இதற்காகவே, சிறுவர்களை டியூசனுக்கும அனுப்பி வைப்பர். சிலர் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பர். இதைச் செய்யாத மாணவர்களை பெற்றோர் தண்டிப்பர். இதுதான் பொதுவாக  நடக்கும்.

சீனாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது, வீட்டில் வீட்டுப் பாடம் செய்யாமல் டிவி ஒ பார்த்த சிறுவனுக்கு இரவு முழுவதும் டிவியை பார்க்க வேண்டும் என பெற்றோர் தண்டனை கொடுத்துள்ளனர்.

இதற்காக அதிகாலை வரை 5 மணிவரை சிறுவனை தூங்கவிடாமல் கவனித்தனர்., தூக்கம் வராமல் இருக்க தின்பண்டம் சாப்பிட்ட போதிலும், தனக்கு தூக்கம் வருவதாக சிறுவன் கதறினான்.

இந்த வித்தியாசமான தண்டனைக்கு விமர்சனங்கள் குவிந்தாலும் இனி சிறுவன் டிவி பார்க்கவே யோசிப்பான் என்று  நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments