Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிச் சொத்துக்களை மாணவர் சேதம் செய்தால் பெற்றோர் தான் பொறுப்பு: பள்ளிக்கல்வித்துறை

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (19:44 IST)
பள்ளிச் சொத்துக்களை மாணவர் சேதம் செய்தால் அவருடைய பெற்றோர் தான் பொறுப்பு என தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர் என்பதும் இதனால் அந்த பள்ளிக்கு பெரும் சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பள்ளி சொத்துகளுக்கு ஒரு மாணவரால் சேதம் விளைவித்தால் அந்த மாணவரின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் பொறுப்பு என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
சேதமடைந்த பள்ளிச் சொத்துக்களை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் மாற்றி தர வேண்டும் என்றும் அடுத்தடுத்து தவறு செய்தால் ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments