சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு அபராதம்! புதிய அறிவிப்பு!

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (18:19 IST)
புதிய வாகன சட்ட திருத்தத்தின் படி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

நாளுக்கு நாள் சென்னை போன்ற பெருநகரங்களில் விபத்துகள் அதிகமாகி வருகின்றன. இதில் லைசன்ஸ் இல்லாமல் ஹெல்மெட் அணியாமல் சிறுவர்கள் தாறுமாறாக ஓட்டும் வாகனங்களும் விபத்துக்குள்ளாவது அதிகமாகி வருகிறது. இந்நிலையில் புதிய வாகன சட்டத் திருத்த சட்டப் பிரிவு 199-ன் படி பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்க முடியும். என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments