Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’சசிகலா நாளை டிஸ்சார்ஜ்’’ - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (17:05 IST)
சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜனவரி 27 ஆம் தேதி காலையில் 4 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலையானார்.

அவருக்குச் சிறையிலிருந்தபோது,கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் சிலநாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இன்னும்சில நாட்களில் தமிழகத்திற்கு அவர் வரவுள்ளதாகந்தகவக் வெளியானது.

மேலும், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.எனவே அவர் எப்போது தமிழகம் திரும்பவுள்ளார் என பெரும்கேள்வி எழுந்தது.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் நாளை காலை 10 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்வுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அவர விரையில் பூரண குணமடையவேண்டுமென சசிகலா ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்துவரும் நிலையில் சசிகலா தமிழகம் திரும்பும் நாளை அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க தினகரன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் தயாராகவுள்ளார்.

சமீபத்தில் ஒபிஎஸ் மகள் சசிகலா நலம்பெற வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments