Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 தேர்வு மையத்தில்..பிட் அடிக்க வைத்திருந்த பேப்பர்கள் பறிமுதல்...

Webdunia
புதன், 18 மே 2022 (15:37 IST)
தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் நேர் மோதி கொண்டதில் 40 க்கும் மேற்படோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான கல்லூரி பேருந்து  நேற்று மாலை கல்லூரி முடிந்த பின் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சங்ககிரி வழியாக எடப்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அந்தப் பஸ் எடப்பாடி சங்ககிரி பிரதான சாலையில் வந்தபோது, அப்பகுதியில் கன மழை பெய்து கொண்டிருந்தது. கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து வேகத்தைக் குறைக்காமல் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதாகத் தெரிகிறது.

தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் நேர் மோதி கொண்டதில் 40 க்கும் மேற்படோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் 1 சவரன் எவ்வளவு?

என்ன ஃபோன் பண்ணுனா இப்படி வருது? குழப்பத்தில் இருக்கீங்களா? - இதுதான் காரணமாம்?

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் முடியும்: வெள்ளை மாளிகை ஆலோசகர்..!

அமெரிக்கா வரி விதித்தால் இந்தியாவுக்கு துணையாக இருப்போம்: சீனா உறுதி

அவதார புருஷனாக விஜய் தன்னை நினைச்சுக்குறார்! - ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments