Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன 7 வயது சிறுமியை 3 மணி நேரத்தில் மீட்ட பண்ருட்டி போலீசார்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (18:43 IST)
பண்ருட்டி அருகே காணாமல் போன சிறுமியை 3 மணி நேரத்தில் போலீசார் மீட்டு உள்ளதை அடுத்து போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 
பண்ருட்டி அருகே 7 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக அவரது பாட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் சிசிடிவி மூலம் ஆய்வு செய்ததில் அந்த சிறுமி நடந்து போகும் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன
 
 இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டனர் கிட்டத்தட்ட சிறுமி தனது வீட்டில் இருந்து 7 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை செய்த போது தாயின் ஞாபகம் வந்ததால் நடந்தே சென்று விட்டதாக அவர் கூறினார்
 
இதனையடுத்து போலீசார் அந்த சிறுமியை அவரது பாட்டியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். சிறுமி காணாமல் போன மூன்று மணி நேரத்தில் பண்ருட்டி போலீசார் மிகத் திறமையாக சிசிடிவி காட்சியின் மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்ததையடுத்து போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments