Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன 7 வயது சிறுமியை 3 மணி நேரத்தில் மீட்ட பண்ருட்டி போலீசார்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (18:43 IST)
பண்ருட்டி அருகே காணாமல் போன சிறுமியை 3 மணி நேரத்தில் போலீசார் மீட்டு உள்ளதை அடுத்து போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 
பண்ருட்டி அருகே 7 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக அவரது பாட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் சிசிடிவி மூலம் ஆய்வு செய்ததில் அந்த சிறுமி நடந்து போகும் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன
 
 இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டனர் கிட்டத்தட்ட சிறுமி தனது வீட்டில் இருந்து 7 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை செய்த போது தாயின் ஞாபகம் வந்ததால் நடந்தே சென்று விட்டதாக அவர் கூறினார்
 
இதனையடுத்து போலீசார் அந்த சிறுமியை அவரது பாட்டியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். சிறுமி காணாமல் போன மூன்று மணி நேரத்தில் பண்ருட்டி போலீசார் மிகத் திறமையாக சிசிடிவி காட்சியின் மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்ததையடுத்து போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதியின் நாயகனே..! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? பரிந்துரைத்தது யார்?

கேஸ் சிலிண்டர் விலை ரூ.43.50 குறைப்பு.. இந்த மாத கேஸ் விலை நிலவரம்!

என் முதலாளி ஒரு பொய்ப்புழுகி..! எலான் மஸ்க் பற்றி குறை சொன்ன Grok AI!

சுற்றுலா சீசன் வந்தாச்சு.. குழந்தைகளுக்கு சுற்றுலாவை மேலும் சுவாரஸ்யமாக்க சில Activities!

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments