Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 1700 புள்ளிகள் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (18:42 IST)
இந்திய பங்கு சந்தை இன்று படு வீழ்ச்சி அடைந்ததற்கு என்ன காரணம் என பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
மும்பை பங்கு சந்தை 1700 புள்ளிகளுக்கு மேலும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் இன்று வீழ்ச்சி அடைந்தது. இதனால் சுமார் 10 லட்சம் கோடி முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பங்குச்சந்தை நிபுணர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் இருப்பதன் காரணமாக தான் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்த தெரிவித்துள்ளனர் 
 
உலோக நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை அடைந்துள்ளதாகவும், டிசிஎஸ் அவரை மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் வெகுவாக சரிந்துள்ளது என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments