Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 1700 புள்ளிகள் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (18:42 IST)
இந்திய பங்கு சந்தை இன்று படு வீழ்ச்சி அடைந்ததற்கு என்ன காரணம் என பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
மும்பை பங்கு சந்தை 1700 புள்ளிகளுக்கு மேலும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் இன்று வீழ்ச்சி அடைந்தது. இதனால் சுமார் 10 லட்சம் கோடி முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பங்குச்சந்தை நிபுணர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் இருப்பதன் காரணமாக தான் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்த தெரிவித்துள்ளனர் 
 
உலோக நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை அடைந்துள்ளதாகவும், டிசிஎஸ் அவரை மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் வெகுவாக சரிந்துள்ளது என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments