Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களின் தீவிர போரட்டம்: காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை

Webdunia
புதன், 18 ஜனவரி 2017 (12:02 IST)
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக்கோரி தமிழகமெங்கும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அலங்கா நல்லூரில் கடந்த இருதினங்களாக மாணவர்கள் போராடி வருகின்றனர். கடும்குளிரையும் கண்டுகொள்ளாமல் உணவு உறக்கமின்றி போராட்ட களத்தில் உள்ளனர். இதையடுத்து தமிழகமெங்கும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. சென்னை மெரினாவில் நேற்று காலை முதல் மாணவ-மாணவிகள் குவியத்தொடங்கினர். முதல்வர் பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு  நடத்த உடனடி சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


 

இந்நிலையில்  ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததை அடுத்து தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தமிழக கமிஷனர் ஜார்ஜ் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments