Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் தலைவர்களுக்கு கண்டம்.. அன்றே சொன்னது பஞ்சாங்கம்..!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (07:20 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் இந்த வருடத்தில் மூத்த அரசியல் தலைவர்களுக்கு கண்டம் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் அன்றே கணிக்கப்பட்டுள்ளது.  

முன்னோர்களால் கணித்து எழுதப்பட்ட பஞ்சாங்கத்தில் சொன்னது போலவே பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே பஞ்சாங்கத்தில் மழை வெள்ளம் ஏற்படும் என்றும் டிசம்பர் மாதம் அதிக மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது போல் மழை பெய்தது.

அதேபோல் பஞ்சாங்கத்தில்  அரசியல் தலைவர்களுக்கு குறிப்பாக மூத்த வயதுடைய அரசியல் தலைவர்களுக்கு கண்டம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு சில அரசியல் தலைவர்கள் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று காலை மரணம் அடைந்தார்.

பழம்பெரும் அரசியல்வாதிகளுக்கு உடல் நலம் பாதிக்கும் என்றும் அரசியல் குழப்பம் ஏற்படும் என்றும் ஏற்கனவே பஞ்சாங்கத்தில் கணித்து எழுதப்பட்டது போலவே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments