Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 கோடி கடனுக்கு 2.85 கோடி ரூபாய் கமிஷன்… சிக்கிய ஊராட்சி மன்றத் தலைவர்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (11:22 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாச்சிக்கோட்டை என்ற கிராமத்தின் ஊராட்சி மன்றத்தலைவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவரான பன்னீர்செல்வம், கோவையில் மருத்துவமனை நடத்தும் மாதேஸ்வரன் என்பவருக்கு 100 கோடி கடன் பெற்றுத் தருவதாக சொல்லி அதற்கு கமிஷனாக 2.85 கோடி ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி கடன் பெற்றுத்தரவில்லை.

இதையடுத்து மாதேஸ்வரன் தன்னுடைய கமிஷன் தொகையைத் திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் பன்னிர்செல்வம். இந்நிலையில் மாதேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில் பன்னீர் செல்வத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது போலிஸ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments