தமிழகம் முழுவதும் விடுப்பு எடுத்து போராட்டம் செய்யும் ஊராட்சி செயலாளர்கள்!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (07:47 IST)
தமிழகம் முழுவதும் விடுப்பு எடுத்து போராட்டம் செய்யும் ஊராட்சி செயலாளர்கள்!
தமிழகம் முழுவதும் சுமார் 12,525 ஊராட்சி செயலாளர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் செய்யவுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெற்குதிட்டை ஊராட்சி செயலர் சிந்துஜா மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திரும்பப் பெற கோரிக்கை விடுத்து இந்த போராட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தெற்குதிட்டை ஊராட்சி செயலர் சிந்துஜா மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திரும்பிப்பெற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ தலைமையில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் 2,525 ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் தெற்கு திட்டை பட்டியலின ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்ட வழக்கில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது என்பதும், இதனையடுத்து சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-ஐ ஏன் எதிர்க்கிறோம்? முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் விளக்கம்!

41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்தவர் விஜய்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!

SIR திருத்தத்துக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்: தேதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

தேர்தல் பிரச்சாரமா? உல்லாச சுற்றுப்பயணமா? ராகுல் காந்தியை கிண்டல் செய்த பாஜக..!

பாதுகாப்பு பயிற்சியின்போது கிராமம் அருகே ஏவுகணை: ராஜஸ்தானில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments