Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் விடுப்பு எடுத்து போராட்டம் செய்யும் ஊராட்சி செயலாளர்கள்!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (07:47 IST)
தமிழகம் முழுவதும் விடுப்பு எடுத்து போராட்டம் செய்யும் ஊராட்சி செயலாளர்கள்!
தமிழகம் முழுவதும் சுமார் 12,525 ஊராட்சி செயலாளர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் செய்யவுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெற்குதிட்டை ஊராட்சி செயலர் சிந்துஜா மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திரும்பப் பெற கோரிக்கை விடுத்து இந்த போராட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தெற்குதிட்டை ஊராட்சி செயலர் சிந்துஜா மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திரும்பிப்பெற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ தலைமையில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் 2,525 ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் தெற்கு திட்டை பட்டியலின ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்ட வழக்கில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது என்பதும், இதனையடுத்து சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments