Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை பொருள் விவகாரம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கிய -இபிஎஸ்!

J.Durai
திங்கள், 8 ஜூலை 2024 (14:13 IST)
பரமக்குடியில் நடைபெற உள்ள கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னையிலிருந்து இண்டிகோ விமான மூலம் மதுரை வந்தார்.
 
மதுரை விமான நிலையத்தில் அதிமுகவினர் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
 
அப்போது, அதிமுக சார்பாக தமிழகத்தில் போதைப்பொருள் விவகாரம் குறித்து, துண்டு பிரசுரம் வழங்கினார்.
 
போதைப் பொருள் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக் விவகாரம் உட்பட தமிழகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் சம்பவங்கள் குறித்தும்,Resign Stalin,Say no to drugs, Say no to DMK என்றும் துண்டு பிரசுரத்தில் இடம் பெற்று இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதா? சரமாரி கேள்வி..!

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையா? அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

காக்கிச் சட்டை போட்ட எமனுக: அஜித்குமார் மரணம் குறித்து நடிகர் தாடி பாலாஜி..!

அரசாங்கம் கொலை செய்தால் ஏன் கொலை வழக்காக பதிவு செய்வதில்லை: மனித உரிமை செயல்பாட்டாளர் கேள்வி

சிவகங்கை அஜித்குமாரை கொடூரமாக தாக்கும் காவலர்கள்! அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments