Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் இடஒதுக்கீடு கட்டாயம்! – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (08:55 IST)
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை போல மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மாநில அரசின் 69% இடஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படுகிறது. தற்போது மாநில அரசின் இந்த இடஒதுக்கீடு சதவீதம் மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பொதுப்பிரிவில் 31%, SC – 18%, ST – 1%, MBC – 20%, BCM – 3.5%, BC – 26.5% ஆகிய விகிதத்தில் இடஒதுக்கீடு அமைய வேண்டும். பொதுப்பிரிவினரில் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி 31% இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments