மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் இடஒதுக்கீடு கட்டாயம்! – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (08:55 IST)
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை போல மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மாநில அரசின் 69% இடஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படுகிறது. தற்போது மாநில அரசின் இந்த இடஒதுக்கீடு சதவீதம் மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பொதுப்பிரிவில் 31%, SC – 18%, ST – 1%, MBC – 20%, BCM – 3.5%, BC – 26.5% ஆகிய விகிதத்தில் இடஒதுக்கீடு அமைய வேண்டும். பொதுப்பிரிவினரில் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி 31% இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments