Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா மூலம் பாஜக சூழ்ச்சி: பா ரஞ்சித்

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (18:47 IST)
இசைஞானி இளையராஜா மூலம் பாஜக சூழ்ச்சி செய்வதாக இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் இசைஞானி இளையராஜா டாக்டர் அம்பேத்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பும், ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
 
 இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இளையராஜா அனைவருக்கும் இசையை கொண்டு சென்ற கலைஞனாக இருப்பதால் அவர் மூலம் சூழ்ச்சி செய்ய பாஜக முயற்சி செய்கிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments