Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா மூலம் பாஜக சூழ்ச்சி: பா ரஞ்சித்

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (18:47 IST)
இசைஞானி இளையராஜா மூலம் பாஜக சூழ்ச்சி செய்வதாக இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் இசைஞானி இளையராஜா டாக்டர் அம்பேத்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பும், ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
 
 இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இளையராஜா அனைவருக்கும் இசையை கொண்டு சென்ற கலைஞனாக இருப்பதால் அவர் மூலம் சூழ்ச்சி செய்ய பாஜக முயற்சி செய்கிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments