Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா மூலம் பாஜக சூழ்ச்சி: பா ரஞ்சித்

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (18:47 IST)
இசைஞானி இளையராஜா மூலம் பாஜக சூழ்ச்சி செய்வதாக இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் இசைஞானி இளையராஜா டாக்டர் அம்பேத்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பும், ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
 
 இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இளையராஜா அனைவருக்கும் இசையை கொண்டு சென்ற கலைஞனாக இருப்பதால் அவர் மூலம் சூழ்ச்சி செய்ய பாஜக முயற்சி செய்கிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments