Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் வீட்டின் முன் அனுமன் பாடல்களை பாடப்போவதாக அறிவித்த நடிகை கைது!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (18:37 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் வீட்டின் முன் அனுமன் பாடலை பாட போவதாக அறிவித்த நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்ட போது பெரும் வன்முறை வெடித்தது என்பதும் இதனை அடுத்து சில விரும்பத்தகாத செயல்களும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பாக அனுமன் பாடல்களை பாடப்போவதாக மராட்டிய எம்.பி.யும் நடிகையுமான நவ்நீத் ராணா அறிவித்தார் 
 
இதனையடுத்து கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் எம்.எல்.ஏ. ரவி ராணா ஆகியோர் மும்பையில் கைது பேரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் வீட்டுக்கு அனுமன்  பாடல் பாடப் போவதாக அறிவித்த நடிகை கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments