Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் மக்கள் சுயாட்சியை விரும்புகின்றனர். ப.சிதம்பரம்

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (17:20 IST)
கடந்த சில நாட்களாக தனது பேட்டிகள் மற்றும் டுவிட்டுகள் மூலம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தற்போது தாஜ்மஹால் குறித்தும் காஷ்மீர் மக்கள் குறித்தும் இளையதளபதி விஜய் குறித்தும் கருத்து தெரிவித்துள்லார்.



 
 
தாஜ்மஹால் பற்றி அவதூறாக பேசுவோர் இந்தியாவின் பன்முக கலாசாரத்தை அறிந்திருக்க மாட்டார்கள் என்றும், காஷ்மீர் மக்களுடன் நான் பேசியதில் பெரும்பாலானோர் சுயாட்சியையே விரும்புகின்றனர் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இளையதளபதி விஜய் குறித்து அவர் கூறியபோது, 'ஜோசஃப் விஜய்' என்ற மத அடையாளத்தை பெருமையாக கூறிய விஜய்க்கு தான் பாராட்டு தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட்? சர்வதேச நீதிமன்றம் அதிரடி..!

சபரிமலை கோயில் அரவணை பாயாசம், அப்பத்தில் மீண்டும் ஏலக்காய்: நீதிமன்ற தீர்ப்புக்கு பின் தேவஸ்தானம் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments