Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்யசபா காங்கிரஸ் வேட்பாளர் ப சிதம்பரம்: இன்று வேட்புமனு தாக்கல்

Webdunia
திங்கள், 30 மே 2022 (07:28 IST)
ராஜ்யசபா வேட்பாளராக ப சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான காலி இடம் ஏற்பட்டதை அடுத்து திமுக கூட்டணிக்கு நான்கு இடங்களும், அதிமுக கூட்டணிக்கு இரண்டு இடங்களும் கிடைத்தது. திமுகவின் மூன்று வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒரு எம்பி பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது 
 
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என கடந்த சில நாட்களாக ஆலோசனை நடந்து வந்த நிலையில் தற்போது ப சிதம்பரம் ராஜ்யசபா எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாஅர். இதனை அடுத்து அவர் கூறியபோது, ‘தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறேன். காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் தலைமை, உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதரவு மற்றும் வாழ்த்துக்கு நன்றி என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments