பெட்ரோல் விலையை 10 ரூபாய் அதிகரித்துவிட்டு ரூ.9.50 குறைப்பதா? ப சிதம்பரம் கேள்வி

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (08:06 IST)
பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை 10 ரூபாய் அதிகரித்து விட்டு ஒன்பது ரூபாய் 50 காசுகள் குறைப்பா என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
மத்திய அரசு நேற்று பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்த நிலையில் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்கும் செ|ஸ் வரியை குறைக்காமல், கலால் வரியை மட்டும் குறைத்தது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் 
 
மேலும் பெட்ரோல் டீசலுக்கான விலை கடந்த சில மாதங்களில் பத்து ரூபாய் அதிகரித்து விட்டு ஒன்பது ரூபாய் ஐம்பது காசுகள் குறைப்பு ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் ராஜஸ்தான் கேரள அரசுகள் வாட் வரியை குறைத்த நிலையில் தமிழ்நாடு அரசு வரியை ஏன் குறைக்க வில்லை என்ற கேள்வியை சிதம்பரம் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கர்நாடக பள்ளி கழிவறையில் கேட்ட பயங்கர சத்தம்.. குண்டு வெடிப்பா என மக்கள் அச்சம்..!

நடிகர் உபேந்திரா மனைவி செல்போன் ஹேக்.. லட்சக்கணக்கில் சைபர் குற்றமா?

மருத்துவமனை காத்திருப்பு பகுதியில் உல்லாசம்.. காதல் ஜோடியின் அநாகரீக செயல்..!

திருமண மேடையில் மணமகனுக்கு கத்திக்குத்து: குற்றவாளியை 2 கிமீ துரத்திய ட்ரான் கேமரா!

மனிதர்களுக்கு ஏழாவது அறிவு இருப்பது உண்மை தான்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments