Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலையை 10 ரூபாய் அதிகரித்துவிட்டு ரூ.9.50 குறைப்பதா? ப சிதம்பரம் கேள்வி

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (08:06 IST)
பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை 10 ரூபாய் அதிகரித்து விட்டு ஒன்பது ரூபாய் 50 காசுகள் குறைப்பா என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
மத்திய அரசு நேற்று பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்த நிலையில் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்கும் செ|ஸ் வரியை குறைக்காமல், கலால் வரியை மட்டும் குறைத்தது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் 
 
மேலும் பெட்ரோல் டீசலுக்கான விலை கடந்த சில மாதங்களில் பத்து ரூபாய் அதிகரித்து விட்டு ஒன்பது ரூபாய் ஐம்பது காசுகள் குறைப்பு ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் ராஜஸ்தான் கேரள அரசுகள் வாட் வரியை குறைத்த நிலையில் தமிழ்நாடு அரசு வரியை ஏன் குறைக்க வில்லை என்ற கேள்வியை சிதம்பரம் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments