Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலையை 10 ரூபாய் அதிகரித்துவிட்டு ரூ.9.50 குறைப்பதா? ப சிதம்பரம் கேள்வி

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (08:06 IST)
பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை 10 ரூபாய் அதிகரித்து விட்டு ஒன்பது ரூபாய் 50 காசுகள் குறைப்பா என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
மத்திய அரசு நேற்று பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்த நிலையில் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்கும் செ|ஸ் வரியை குறைக்காமல், கலால் வரியை மட்டும் குறைத்தது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் 
 
மேலும் பெட்ரோல் டீசலுக்கான விலை கடந்த சில மாதங்களில் பத்து ரூபாய் அதிகரித்து விட்டு ஒன்பது ரூபாய் ஐம்பது காசுகள் குறைப்பு ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் ராஜஸ்தான் கேரள அரசுகள் வாட் வரியை குறைத்த நிலையில் தமிழ்நாடு அரசு வரியை ஏன் குறைக்க வில்லை என்ற கேள்வியை சிதம்பரம் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments