Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் பறித்த கொள்ளையனின் விரலைக் கடித்து துப்பிய வாலிபர் !

Webdunia
சனி, 25 ஜனவரி 2020 (19:48 IST)
டெல்லியில் செல்போன் பறித்தவனின் கை விரலை, வாலிபர் கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள பூங்கா ஒன்றில் தேவ்ராஜ் என்ற நபர் அமர்ந்திருந்தார். அப்பொது அவரை நெருங்கிய ஒரு நபர் அவரது வாயைப் பொத்திக் கொள்ள  இன்னொருவர் அவரது முகத்தில் தாக்கிவிட்டு செல்போனை பறித்துச் சென்றுள்ளார்.
 
அதில், ஆத்திரமடைந்த நபர், தன் வாயைப் பொத்தியவரின் விரலைக் கடித்து துப்பினார்.அருகில் நின்றிருந்த மக்கள் காயம் அடைந்தவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  மேலும், மருந்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விரைவில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments