Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யன்கானின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க உத்தரவு

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (18:37 IST)
ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
போதைப்பொருள் வழக்கில் ஆர்யன்கானின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
ஆர்யன்கான் குற்றவாளி அல்ல என போதை பொருள் தடுப்பு பிரிவு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் பாஸ்போர்ட்டை மற்றும் திரும்ப ஒப்படைக்காதது ஏன் என்ற கேள்வியையும் நீதிமன்றம் எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது3
 
 இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் பாஸ்போர்ட் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments