Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கையை நடத்த உத்தரவு!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (17:03 IST)
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி  வரை மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கல்லூரிகளில் எப்போது மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி  வரை மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா நிதியுதவி: பாஜக எதிர்ப்பு..!

8 பேரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்.. என்ன சொல்ல போகிறார்கள் நாய் பிரியர்கள்?

நடிகை பாலியல் புகார் எதிரொலி: இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா..!

தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தவெக மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்.. 10 பேர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments