Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கையை நடத்த உத்தரவு!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (17:03 IST)
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி  வரை மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கல்லூரிகளில் எப்போது மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி  வரை மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments