Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ்-க்கு வழங்கிய பாதுகாப்பை திரும்பப் பெற்றது மத்திய அரசு

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (19:57 IST)
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டு வந்த ”Y” பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வத்தின் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய படையின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஓபிஎஸ் மனு அளித்தார். பின்பு மத்திய அரசு ஓபிஎஸ்-க்கு “Y” பிரிவு பாதுகாப்பு வழங்கியது.

இந்நிலையில் தற்போது வழங்கப்பட்ட “Y” பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக காவல்துறை பாதுகாப்பு பணியை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசு கொடுத்தால் மனைவியுடன் உல்லாசம்.. தட்டி கேட்க வந்த போலீஸும்..? - பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

17 நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்த டிரம்ப்.. அறிவுகெட்ட செயல் என கடும் விமர்சனம்..!

75 வயது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது மருமகன்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

பதிலடி கொடுக்கா விட்டால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. ஜோதிமணி எம்பி

அடுத்த கட்டுரையில்
Show comments