ஓபிஎஸ்-க்கு வழங்கிய பாதுகாப்பை திரும்பப் பெற்றது மத்திய அரசு

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (19:57 IST)
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டு வந்த ”Y” பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வத்தின் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய படையின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஓபிஎஸ் மனு அளித்தார். பின்பு மத்திய அரசு ஓபிஎஸ்-க்கு “Y” பிரிவு பாதுகாப்பு வழங்கியது.

இந்நிலையில் தற்போது வழங்கப்பட்ட “Y” பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக காவல்துறை பாதுகாப்பு பணியை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகமே மோடியை பாஸ் என்கிறது.. ஆனால் இன்று மோடி 45 வயது நபரை ‘பாஸ்’ என்றார்.. யார் அவர்?

3 கொலை செய்தேன் என வாக்குமுலம் கொடுத்த நபர்.. ஆனால் மூவரும் உயிருடன் உள்ளனர்.. இரட்டை கொலை வழக்கில் குழப்பம்..!

காசா அமைதி வாரியத்தில் சேரலனா 200 சதவீத வரி!.. பிரான்ஸை மிரட்டும் டிரம்ப்!...

ஆண்களுக்கும் இலவச பயணம்!.. மனைவியோடும், காதலியோடு ஊர் சுற்றலாம்!.. ராஜேந்திர பாலாஜி கலகல!...

விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை.. முடிவு செய்துவிட்டதா காங்கிரஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments