Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபாநாயகர் அப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (15:24 IST)
அதிமுகவில் தற்போது உச்சகட்ட மோதல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார் 
 
அந்த கடிதத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைக்க முன்வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என சபாநாயகர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
 
மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் இருப்பதால் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் . அவரது இந்த கடிதத்தை அதிமுக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments