Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமநாதபுரம் தொகுதியில் இன்னொரு சுயேட்சை ஓபிஎஸ்.. வாக்காளர்கள் குழப்பமடைய வாய்ப்பு..!

Mahendran
திங்கள், 25 மார்ச் 2024 (19:18 IST)
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அதே ராமநாதபுரம் தொகுதியில் இன்னொரு ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஒருவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இருவரும் ஒரே பெயரில் ஒரே இனிஷியலில் இருப்பதால் வாக்காளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம்  தொகுதியில் பாஜக சார்பில் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும் நிலையில் அதே தொகுதியில் உசிலம்பட்டி மேக்கிழார்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த ஓ பன்னீர் செல்வம் என்பவர் சுயேட்சையாக போட்டியிட இன்று மனு தாக்கல் செய்து உள்ளார் 
 
ஒரே பெயரில் இரண்டு ஒரே இனிஷியலில் ஒரே  ஒரே தொகுதிகள் 2 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் சின்னத்தை வைத்து மட்டுமே வாக்காளர்கள் வேறுபடுத்தி பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு இது குறித்து கூறிய போது இது திமுகவின் சதி என்று வழக்கம்போல் குற்றம் சாட்டி வருகின்றனர். 

ALSO READ: பதவி இல்லாமல் இருந்தாலும் பாடுபடுவேன்: தர்மபுரி எம்பி செந்தில் குமார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments