Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினால் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாது: ஓபிஎஸ்

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (20:13 IST)
முதலமைச்சர் மு க ஸ்டாலினால் மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாது என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியபோது அதிமுக ஆட்சியில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி விட்டோம் என்றும் ஆனால் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் கூறினார் 
 
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற அச்ச உணர்வினால் தான் ஸ்டாலின் நேரடியாக தெருவில் வந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments