Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினால் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாது: ஓபிஎஸ்

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (20:13 IST)
முதலமைச்சர் மு க ஸ்டாலினால் மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாது என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியபோது அதிமுக ஆட்சியில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி விட்டோம் என்றும் ஆனால் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் கூறினார் 
 
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற அச்ச உணர்வினால் தான் ஸ்டாலின் நேரடியாக தெருவில் வந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments